tag:blogger.com,1999:blog-5658549.post109646378570818358..comments2023-09-15T18:01:58.197+02:00Comments on PADITHTHAVAI: நானும் அவர்களும் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5658549.post-1113807280472262992005-04-18T08:54:00.000+02:002005-04-18T08:54:00.000+02:00வன்னியன் செக்குமாடு சிறுகதையை நான் வாசிக்கவில்லை.ஆ...வன்னியன் <BR/>செக்குமாடு சிறுகதையை நான் வாசிக்கவில்லை.<BR/>ஆனால் ரா.சு குறிப்பிட்டது போல கடைசிவசனம் ஒன்றும் அதிகப்படியில்லை என்பது உண்மை.<BR/><BR/>ராகவன்<BR/>வெளிநாடுகளில் ஒவ்வொரு சென்ற்ஸ் ஆகக் கணக்குப் பார்த்து சம்பாதிக்கப் படும் பணம்<BR/>ஊரில் எப்படி வீசிச் செலவழிக்கப் படுகிறது என்று பார்த்தால் மனசு தாங்காது.<BR/><BR/>எத்தனை இளைஞர்கள் இந்த தான்தோன்றித் தனத்தில் வாழ்வைத் தொலைத்து Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5658549.post-1113656833606128402005-04-16T15:07:00.000+02:002005-04-16T15:07:00.000+02:00அந்தக் கடைசிக்குறிப்பு ஒண்டும் ஓவராத் தெரியேல. சரி...அந்தக் கடைசிக்குறிப்பு ஒண்டும் ஓவராத் தெரியேல. சரியாத்தான் இருக்கு.<BR/>ஜெயபாலனின்ர செக்குமாடு சிறுகதை பாத்தனியளோ?வன்னியன்https://www.blogger.com/profile/00759617425002354396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5658549.post-1102461226783109162004-12-08T00:13:00.000+01:002004-12-08T00:13:00.000+01:00வெளி நாடுகளில் முதுகொடியச் சம்பாதிக்கும் பணத்தை ஊர...வெளி நாடுகளில் முதுகொடியச் சம்பாதிக்கும் பணத்தை ஊரில் உற்றார் உறவினர் தாம் தூம் என்றுச் செலவு செய்வது எல்லா இடங்களுக்குமே பொருந்தும் போலும். அன்புடன், <br />டோண்டுdondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5658549.post-1098118020353466512004-10-18T18:47:00.000+02:002004-10-18T18:47:00.000+02:00நன்னா இருந்துச்சு....ஆனாலும் பி.கு கொஞ்சம் அதிகப்ப...நன்னா இருந்துச்சு....ஆனாலும் பி.கு கொஞ்சம் அதிகப்படியோனு தோணிச்சுரா.சுhttps://www.blogger.com/profile/03832893678444369348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5658549.post-1098083717440224832004-10-18T09:15:00.000+02:002004-10-18T09:15:00.000+02:00நீங்கள் படித்த, ரசித்த அருமையான பதிவுகளை அறிமுகப்ப...நீங்கள் படித்த, ரசித்த அருமையான பதிவுகளை அறிமுகப்படுத்தும் உங்கள் சேவை தொடரட்டும். இந்த <I>நானும் அவர்களும்</I> கவிதையில் மனங்கவர்ந்து என்னுடைய பதிவிலிருந்து இந்தப்பக்கத்துக்கு சுட்டி கொடுத்துள்ளேன், அனைவரும் படிக்கவேண்டிய ஒன்று என்ற எண்ணத்தில். மீண்டும் நன்றி.அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.com