tag:blogger.com,1999:blog-56585492024-03-07T06:43:00.687+01:00PADITHTHAVAIபிடித்தவை - ரசித்தவை - சுவைத்தவை - பாதித்தவை
Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-5658549.post-1113162980584902482005-04-10T21:54:00.001+02:002009-12-27T09:46:21.556+01:00கல் தோன்றி மண் தோன்றா காலத்தேகல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி
(கல்)கல்வி அறிவு தோன்றாத (மன்)மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே...?) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.
கல்லும் மண்ணும் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-5658549.post-1101807982819129012004-11-30T10:45:00.000+01:002005-04-10T21:38:53.346+02:00ஆறிலும் சாவு நூறிலும் சாவுமகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி பாண்டவர்களுடன் கர்ணனை சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். கொளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்திருந்தாலும் சாவு நிச்சயம். எனவே செய்நன்றிக் கடனுக்காக தான் கௌரவர்களுடனேயே இருந்து விடப் போவதாக கர்ணன் கூறுகின்றான். அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாகச் சேர்ந்தாலும் சாவுதான். நூறு பேர் கௌரவர்களுடன் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5658549.post-1100388360768025192004-11-14T01:25:00.000+01:002004-11-14T00:26:00.770+01:00உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.வயிறு தொப்பையாக இல்லாமல், சுருங்கி.. அதாவது ஒட்டி இருத்தல் பெண்களுக்கு அழகு என்பதாகத்தான், இதன் பொருளை எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் உண்மைப் பொருள்
உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலைChandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5658549.post-1100237654327072172004-11-12T06:32:00.000+01:002004-11-12T06:35:57.996+01:00நாயைக் கண்டால் கல்லைக் காணோம்நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
நாயைக் கண்டால் அடிப்பதற்குக் கல்லைக் காணவில்லை. கல் இருக்கும் போது நாய் அங்கு இல்லை என்பது போலத்தான் பொருள் கொண்டு இப் பழமொழி தற்போது பிரயோகிக்கப் படுகிறது.
இதன் உண்மைப் பொருள்.
பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி... சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின.. இங்கே ஒரு சிற்பி நாயின் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5658549.post-1099983734137687792004-11-09T08:00:00.000+01:002004-11-09T08:46:52.456+01:00அமெரிக்கத் தீபாவளி !-ஆல்பர்ட் - அமெரிக்கா-
இ சங்கமத்திலிருந்து
அமெரிக்கர்களின் அன்றாட வாழ்க்கையில் சற்று மாறுதலை ஏற்படுத்தும் வகையில் ஒரு வெளிச்ச விழா! இந்த அமெரிக்கத் தீபாவளி!!! தலைப்பைக் கண்டதும் அட... அமெரிக்காவில்கூட தீபாவளியா? என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் சற்று உரக்கவே விழுகிறது. இந்த அமெரிக்கத் தீபாவளிக்குப் பெயர் "ஹாலோவீன்."
தீபாவளியைப் போலவே ஹாலோவீனுக்கும் வாழ்த்து அட்டைகளிலிருந்து பூங்கொத்துகள்,Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5658549.post-1098028088393262112004-10-17T17:46:00.000+02:002004-10-17T18:01:03.090+02:00மாற்ற விரும்பும் சம்பவம் - மூர்த்தி தமிழ்ஓவியத்திலிருந்து
மாற்ற நினைத்தால் நிறைய இருக்கின்றன. பசி, பட்டினி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். மொத்தத்தில் உலகத்தையே புதிதாக மாற்றியமைக்கத்தான் வேண்டும். என்றாலும் இங்கு ஒன்றே ஒன்றைத்தான் கூற வேண்டுமென்பதால் இதோ:
இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. அப்போது எனக்கு மூன்று வயது. வருடம் 1974. தீபாவளி முடிந்த ஒரு சில நாள்தான் ஆகி இருக்கும். பலகாரம் தின்று Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5658549.post-1097907414918232782004-10-16T08:14:00.000+02:002004-10-17T18:02:08.026+02:00மாற்ற விரும்பும் சம்பவம் - ரா.சுப்புலட்சுமி தமிழ்ஓவியத்திலிருந்து
ரொம்ப சின்ன வயசுல நடந்துச்சு இந்த சம்பவம். எங்க பக்கத்து வீட்டுல ஒரு அழகான அக்கா இருந்துச்சு. பேரு.......சாந்தினு வைச்சுக்குவோம். ஒரு நா அந்த அக்கா என்ன கூப்பிட்டு, " உன் ப்ரண்டு நளினி இருக்கா இல்ல..அவ அண்ணன் சேகர் கிட்ட நான் குடுத்தேன்னு இந்த கடுதாச குடுக்கிறயா...உனக்கு ஆரஞ்சு மிட்டாய் கை நிறைய தர்றேன்"னு சொல்லிச்சு. எனக்கு ஆரஞ்சு மிட்டாய்னா அவ்ளோ உசுரு. நான் மண்டைய மண்டையChandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5658549.post-1096463785708183582004-09-29T15:13:00.000+02:002004-09-29T15:21:44.976+02:00நானும் அவர்களும் யாழ் இணையத்தளத்திலிருந்து
நான்: (ஒஸ்லோவில்)
நான்தான்....
விநாயகமூர்த்தி!
பெயருக்கேற்றாற் போல்தான்
கட்டைப் பிரமச்சாரி.
வயது நாற்பதைத் தொட்டாயிற்று
வழுக்கை விழுந்ததுதம் வசதிதான்
வெள்ளி முடிகள் வெளிப்படவில்லை.
ஒற்றை அறை வாழ்வு.
இண்டைக்கும் "ஓவர்ரைம்" தான்
பாரிய சலவைத் தொழிலகம்
முழங்காலும் மூட்டுக்களும் வலிக்கின்றது
இனிப் போய் சமைக்க முடியாது
நல்ல வேளை - குளிர்ப்பெட்டியில்
பலநாளாய் பாதுகாக்கப்பட்ட
Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5658549.post-1092720879593897142004-08-17T07:30:00.000+02:002004-08-17T07:54:13.996+02:00பிரபல பின்னணிப் பாடகி ஜிக்கி காலமானார்தென்னிந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகி ஜிக்கி புற்று நோயினால் நேற்று தனது 70வது வயதில் காலமானார்.
காலம் சென்ற பிரபல பின்னணிப் பாடகர் ஏ.எம். ராஜா அவர்களின் மனைவியான இவர் கடந்த 1950ம் ஆண்டு தொடக்கம் 1960ம் ஆண்டு காலம் வரை மிக பிரபல்யம் பெற்று விளங்கிய பாடகியாவார்.
இவர் கல்யாண ஊர்வலம் வரும்... மயக்கும் மாலைபொழுதே நீ போ... போன்ற புகழ்பெற்ற பாடல்கள் உட்பட, சுமார் 10 ஆயிரம் வரையிலான பாடல்களை இதுவரை Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5658549.post-1092720578139784852004-08-17T07:28:00.000+02:002004-08-17T07:29:38.140+02:00வாலிப வயதும் பாலியலும்-2 இர.அருள் குமரன்
நான் நினைக்கிறேன், மரத்தின் வேர் மண்ணில் இருப்பதுபோல் எல்லா பிரச்சனைகளுக்கும் ஆணிவேர் மனதினில் புதைந்திருக்கிறது. பாலியல் பிரச்சனைகளிலும் முதலில் அடிபடுவதும், அதிகம் காயப்படுவதும், ஆறாத்தழும்புகள் அடைவதும் மனதுதான், எனவே உளவியல் ரீதியாக இப்பிரச்சனையை அணுகுவது பலன் தரும்.ஆரம்பம் எங்கே இருக்கிறது?பாகுபாடு பல பிரச்சனைகளுக்கு ஆரம்பம், இதற்கும்தான். நீ ஆண், நீ பெண், நீ இன்னது Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5658549.post-1091905702495257872004-08-07T21:07:00.000+02:002004-08-07T21:15:30.890+02:00வாலிப வயதும் பாலியலும் - 1- இர.அருள் குமரன் -
ஏற்கனவே பாலியல் வன்முறை பற்றி ஒரு கதை எழுதவேண்டும் என்று வெகுகாலமாக நினைத்திருந்தேன். இப்போது வரிசையாக என்னைத்தூண்டும் வண்ணம் சம்பவங்கள் நடந்துவருகின்றன. தற்காலப்பெண்பாற்கவிஞர்கள் தங்கள் பாலுறுப்புப்பற்றி எழுதுவது பற்றிய இழையில் மதுரபாரதி, யோனி என்கிற வார்த்தையை பயன்படுத்தாமல் எழுத இயலாத இந்த ஆங்கிலக் கதையைப்பற்றி குறிப்பிட்டார்.
பின்னர் உள்ளூர் தொலைக்காட்சியில் "பதின்ம Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5658549.post-1091018354955915372004-07-28T14:38:00.000+02:002004-07-28T14:39:14.956+02:00Sag mir ein gutes WortSag mir ein gutes Wort,
bevor du gehst vom Hause fort,
Es kann so viel am Tag gescheh´n,
wer weiss, ob wir uns weiderseh´n
இன்றைய யேர்மனியத் தினசரிப் பத்திரிகையொன்றில் மரணஅறிவித்தல் பக்கத்தில்
எதிர்பாரத விதமாக இறந்து போன 49 வயதுக் கணவனின் மரணத்தை அறிவித்ததோடு, இதையும் அவர் மனைவி எழுதியுள்ளார்.
இது ஏற்கெனவே எழுதப்பட்ட ஒரு கவிதையாக இருக்கலாம்.
ஆனால் என் மனதைத் தொட்டது.
Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5658549.post-1091018176446939722004-07-28T14:33:00.000+02:002004-07-28T14:36:16.446+02:00மரணக் கவலையின்றி...!இறந்து கொண்டிருக்கிறது
நேற்று உதிர்ந்த மல்லிகை...
இருந்தும்
மணந்து கொண்டிருக்கிறது,
மரணக் கவலையின்றி...!
உயரங்களின் ரசிகன்
ரமேஷ் வைத்யா
nanatri-nesamudan venkateshChandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5658549.post-1089380117489935582004-07-09T15:32:00.000+02:002004-07-09T15:40:18.356+02:00மீண்டும் சுரத்தல்!!!ஈழநாதன்
தாயே,
நான் என்ன சொல்லிவிட்டேன்
நீயேன்
தளர்ந்த மார்படித்து
ஒப்பாரி வைக்கிறாய்?
களுத்துறை
சிறையறையில்
என் உற்றவன்
அதுதான் உன் மகன்,
முன்னொரு திங்கள்
முந்நூறு நாள் சுமந்து
பெற்றெடுத்த
மூத்த மகன்!
காணமற் போனபின்பு
கனகாலம் காத்திருந்து
போய்விட்டான் என்றழுது
திதி செய்த மூத்தமகன்!
சப்பாத்துக் கால்களுக்கும்
சாவுக்கும் தப்பி
உயிரோடு இருப்பதைச்
சொல்லிப்போக வந்தால்...!
என் முகந்தடவி
முடிகோதி,
Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5658549.post-1088809463386537992004-07-03T01:03:00.000+02:002004-07-03T01:05:33.993+02:00Filmlegende Marlon Brando ist totDer Hollywood-Schauspieler Marlon Brando ist tot: Brando starb im Alter von 80 Jahren in einem Krankenhaus in Los Angeles, wie mehrere US-Fernsehsender übereinstimmend berichteten. Brando gilt als einer der besten Schauspieler aller Zeiten. Seine Arbeit brachte ihm unter anderem zwei Oscars als bester Hauptdarsteller ein. Die italienische Schauspielerin Sophia Loren sagte: "Schauspieler wie er Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5658549.post-1088568188330874002004-06-30T05:56:00.000+02:002004-06-30T06:12:38.190+02:00கர்நாடக இசை பாடும் ஆப்பிரிக்க குயில்
பேட்ரிக் வீட்டை ஜேசுதாஸின் படங்களே நிரப்புகின்றன.
மணிக்கணக்கில் சம்மணம் இட்டு உட்காருவதுகூட எனக்கு ஒரு சவால்தான் - பேட்ரிக் இன்கோபோ
கர்நாடக இசைபாடும் உலகின் முதல் கறுப்பு ஆப்ரிக்கர் பேட்ரிக் என்கோபோ தென்னிந்திய இசையில் காட்டும் ஆர்வமும் அதில் அவருக்குள்ள திறமையும் நம்மை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கின்றன.
ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருந்தால் மொழியும் இனமும் இசை பயில தடையாகாது என்பதை Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5658549.post-1086984438785358942004-06-11T22:05:00.000+02:002004-06-11T22:13:50.336+02:00சாதனைச் செல்வி: மாளவிகா! கு. செல்வராசு
படம் : சிவராமன்
ஒருவரின் வாழ்வில் நிகழும் அசாதாரண சம்பவங்கள் அவரின் ஒட்டு மொத்த வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடுகின்றன.அப்படித்தான், கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத அந்தத் துயரநிகழ்வு அச் சிறுமியின்வாழ்விலும் நடந்தது.எதிர்பாராமல் நடந்தவெடிவிபத்தில்கைகளையும், கால்களையும் இழந்துவிட்ட சிறுமிமாளவிகாவின் (15) எதிர்காலம் கேள்விக்குறியாய்ப்போனதாகத்தான் பலரும் கருதினர்.
ஆனால், சாதிக்கChandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5658549.post-1086908413020087232004-06-11T00:48:00.000+02:002004-06-11T01:00:13.020+02:00The story of a Little Red Dot Shoma A Chatterji
Mitra Sen, a young Canada-based Indian filmmaker, is credited with converting an Indian custom into a movement against racism in Canadian schools. The feat has been recorded in a film - Just A Little Red Dot - made by Sen herself.
"It all started when a group of children, who faced racism in their school in Scarborough, went out on a mission to help everyone understand the Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5658549.post-1086040824874479142004-05-31T23:57:00.000+02:002004-06-01T00:40:32.913+02:00என் எழுத்து: சில எண்ணங்கள்வெங்கடேஷின் மடல் இதழ் 8 இலிருந்து
I.
உங்களை பயமுறுத்துவது என் நோக்கமல்ல. ஆனால், உள்ளபடி, நான் அநுபவிக்கும், அநுபவித்த அவஸ்தைகளைப் பகிர்ந்துகொள்வவே இதை எழுதுகிறேன்.
பல நாள் கதை எழுதவே முடிந்ததில்லை. தினசரி காலையில் கணினி முன் ஒற்றைக்கால் தவம் மாதிரி உட்கார்ந்துகொண்டே இருப்பேன். அஞ்சல்களைப் பார்ப்பேன். மற்றவர்கள் எழுதுவதைப் படிப்பேன். பதில் போடத் தோன்றினால் பதில். அப்புறம், அவசரமாய் எழுதவேண்டிய Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5658549.post-1084857604332173262004-05-18T07:13:00.000+02:002004-05-18T07:28:18.766+02:00ஓடுகிற வண்டியோட... - மீளும் நினைவுகள்ஈழநாதனின் பதிவிலிருந்து.
கொழும்பு போகும் சனம் ஒல்லித்தேங்காயுடன் பயணம் போனது என்று சொன்னேன்.ஒல்லித்தேங்காய் எதற்கு என்று சொல்லவில்லை.தேங்காயில் இடையிலேயே பழுதடைந்த தேங்காய்கள் அவற்றை மூடியுள்ள தும்புடன் நீரில் போட்டால் நன்கு மிதக்கக் கூடியவை.இப்படியான இரண்டு தேங்காய்களை கயிற்றால் பிணைத்து அவற்றை இடுப்பிலை கட்டி நீந்தப்பழகுறதுக்கு பயன்படுத்துவினம்.ஆமி வந்தவுடனை கடலுக்கை குதிச்சு நீந்தாட்டிலும் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5658549.post-1084428494157586942004-05-13T08:01:00.000+02:002005-04-29T08:40:50.116+02:00புத்திசாலிச் செருப்புபுத்தியைச் செருப்பால் அடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது செருப்பே புத்திசாலியாகிவிட்டது. நேற்றைக்கு டிஸ்கவரியில் அடிடாஸின் புதிய காலணியைப் பற்றிய விளக்கத்தைப் பார்த்தேன். உலகிலேயே முதன் முறையாக நுண்செயலி பொருத்தப்பட்ட காலணியை அடிடாஸ் வடிவமைத்திருக்கிறது. ஏன் நுண்செயலி ஓடும் பரப்புக்கு ஏற்றபடி (தார் ரோடு, மண் தரை, புல்வெளி) உங்கள் காலின் அழுத்தம் மாறுபடும் அடிடாஸின் இந்தக் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5658549.post-108426918837204162004-05-11T11:52:00.000+02:002004-05-13T08:14:03.280+02:00Fourteenth killer of Srilanka! Fourteenth killer of Srilanka! Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5658549.post-1083909275455277142004-05-07T07:53:00.000+02:002004-05-13T08:14:20.450+02:00மனமுள்சுமதி ரூபன் குறும்படம் தயாரித்திருக்கிறார் என்பதை சில வாரங்களின் முன் அறிந்த போது எனக்கு உண்மையிலேயே பெருமையாக இருந்தது. எமது சமூகத்தில் பெரும்பாலும் இப்படியான விடயங்கள் ஆண்களுக்கென்றே முத்திரை குத்தி வைக்கப் பட்டுள்ளன. அந்த விதிகளை விலக்கி இன்னும் இன்னும் பெண்கள் இப்படிப் பல்துறைகளிலும் முன்னுக்கு வரவேண்டும்.
சுமதிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
இங்கே சுமதி ரூபன் தயாரித்து Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5658549.post-1083822449807502072004-05-06T07:46:00.000+02:002004-05-13T08:24:32.413+02:00இளைஞனின் குறும்பூவிலிருந்துதிரைப்படம்: Power
இந்த இரவு
பெண்களின் துயரம் போல
ஏன் நீள்கிறது?
இந்தப் பனித்துளி
பெண்களின் கண்ணீரைப் போல்
ஏன் சுடுகிறது?
பெண்மையை இருட்டும்
இந்தக் கேள்வி இருட்டை
எப்போது விரட்டப் போகிறாய்?
வா சூரியனே வா வா
இந்த இருட்டின் தலையில்
ஒரு குட்டு வை
ஒரு குட்டு வை
பெண்களின் பாதையில்
புதிய வெளிச்சத்தைக்
கொட்டி வை
நன்றி - இளைஞனின் குறும்பூ
Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5658549.post-1082356077312139772004-04-19T08:23:00.001+02:002004-05-13T08:17:24.123+02:00காந்தியடிகளின் கடைசி நிமிடம்
- ராஜாவின் நினைத்தேன்.. எழுதுகிறேன்...இலிருந்து
மஹாத்மா காந்தி சுடப்பட்ட போது எடுக்கப்பட்ட ஒரு அரிய புகைப்படம்
நன்றி - ராஜா - நினைத்தேன்.. எழுதுகிறேன்...
Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com