Montag, August 11, 2003

மகாநதி - திரைப் படத்திலிருந்து

நான் கங்கா நதியைக் காணும் போது உண்மை விளங்குது
அட இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது
சில பொல்லா மனங்கள் பாவக்கறையை நீரில் கழுவுது
இந்த முட்டாள் தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது!!!!

Freitag, August 08, 2003

மகாநதி - திரைப் படத்திலிருந்து

பிறர் பாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக் கிரையென பின்
மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?